புற்றுநோய் பாதிப்புக்குச் சத்திர சிகிச்சைக்குப் பிறகு கதிர்வீச்சு சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் தரும் நவீன சிகிச்சை முறை அறிமுகமாகியுள்ளது.
அடாப்டிவ் ரேடியோ தெரபி எனப்படும் இந்த முறையில், கதிர்வீச்சு அமர்வுகளின் போது ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப கட்டியின் தன்மை, வீரியம் மற்றும் வடிவத்தை மாற்றி செலுத்த முடியும்.
இதன் மூலம் புற்றுநோய் செல்களை துல்லியமாக அழிப்பதுடன் ஆரோக்கியமான திசுக்களைப் பாதுகாத்து பக்கவிளைவுகளையும் குறைக்க இயலும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.