/polimer-news/media/media_files/2026/09/20/8-2026-09-20-14-38-53.jpg)
மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வேலூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.