செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்திய ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதாக ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எச்சரித்துள்ளார்.
குறைந்த ஊழியர்களைக் கொண்டு அதிக உற்பத்தி செய்யும் புதிய முறையை ஐடி நிறுவனங்கள் பின்பற்றுவது இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு சவாலாக உள்ளது.
ஐடி துறையை மட்டுமே நம்பியிருக்காமல், இளைஞர்கள் புதிய தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.