தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், தனது மேஜையில் உள்ள 3 முக்கிய துறை கோப்புகளை உரிய நேரத்தில் திறப்பேன் என எச்சரிக்கை விடுத்தார்.
ஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம் என்று முதல்வர் கூறியது திமுக உறுப்பினர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் தவெக இடையே பேரவையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.