
கிரீன்லாந்து தீவின் முழு பாதுகாப்பு கட்டுப்பாட்டையும் அமெரிக்கா தனது வசமாக்கியுள்ளதுடன், டென்மார்க்குடன் ஆயுட்கால ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த நிரந்தர ஒப்பந்தத்தின் மூலம் கிரீன்லாந்தில் அமெரிக்க ராணுவ தளங்கள் அமைக்கப்படுவதோடு, சீனா மற்றும் ரஷ்யா போன்ற எதிரி நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் அடுத்த வாரம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் போது முறைப்படி கையெழுத்தாக உள்ளது.