Economy
கடன் தவணை கட்டாவிட்டால் போன் முடக்கப்படுமா? ஆர்பிஐ விளக்கம்

கடன் தவணை கட்டாவிட்டால் போன் முடக்கப்படுமா? ஆர்பிஐ விளக்கம்

Asianet News Tamil1h
THE BRIEF
1

கடன் தவணை செலுத்தாதவர்களின் ஸ்மார்ட்போன்களை உடனடியாக முடக்க முடியாது என்றும், இதற்கான புதிய வரைவு விதிகளை ஆர்பிஐ முன்மொழிந்துள்ளது.

2

கடன் கணக்கு 90 நாட்கள் நிலுவையில் இருந்தால் மட்டுமே சாதனத்தின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும், அதற்கு முன்னதாக 60 மற்றும் 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

3

தவறாகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டால் கடன் வழங்குநர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.250 இழப்பீடு வழங்க வேண்டும் என வரைவு விதிகள் தெரிவிக்கின்றன.