சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் காவிரி நீர் பங்கீடு மற்றும் நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முதல்வர் முன்வைத்தார்.
கூட்டத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணித்த நிலையில், மாநிலங்களுக்கு இடையிலான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.