
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசு பிம்ஸ் மருத்துவமனையின் தாய்-சேய் நலப் பிரிவில் ஏசி கம்ப்ரஸர் வெடித்ததில் 16 குழந்தைகளில் 15 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைந்து மீட்டபோதிலும், ஒரு குழந்தை மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்ததுடன், கூடுதல் துணை ஆணையர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.