International
வட சைப்ரஸ் அருகே 267 பேருடன் சென்ற தனியார் படகு கவிழ்ந்து 8 பேர் பலி

வட சைப்ரஸ் அருகே 267 பேருடன் சென்ற தனியார் படகு கவிழ்ந்து 8 பேர் பலி

polimernews1h
THE BRIEF
1

வட சைப்பிரஸ் கைரேனியா துறைமுகத்தில் இருந்து 267 பேருடன் புறப்பட்ட தனியார் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பயணிகள் உயிரிழந்தனர்.

2

விபத்துக்குள்ளான அந்தப் படகில் 259 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் என மொத்தம் 267 பேர் பயணம் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3

படகு கவிழ்ந்தவுடன் அதன் மேல் பகுதியில் நின்று பயணிகள் உதவிக்காகக் காத்திருந்த நிலையில், மீட்புக் குழுவினர் விரைந்து சென்று எஞ்சியவர்களை மீட்டனர்.