
கெஸ்பியன் கடலில் ஈரானுக்குச் சொந்தமான சரக்கு கப்பல் மீது உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கருங்கடல் மற்றும் கெஸ்பியன் கடல் பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா இந்த விவகாரத்தில் பின்வாங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், உக்ரைன் மற்றும் ஈரான் இடையிலான மோதல் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.