
ஈரான் மத குரு அயோதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய சூழலில் மொஜ்தபா கமேனியைத் தொடர்பு கொள்வது கடினமாக உள்ளதாக அதிபர் மசூத் பெஜெஸ்கியான் சர்வதேச ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றாத நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாகவோ அல்லது காயமடைந்திருப்பதாகவோ தகவல்கள் பரவி வருகின்றன.