/nakkheeran/media/media_files/2026/09/16/ctrnirmalelectric-2026-09-16-08-09-58.jpg)
தமிழகத்தில் சில மாவட்டங்களில் அடிக்கடி மின்வெட்டு மற்றும் வோல்டேஜ் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மாநிலத்தில் எந்த இடத்திலும் மின்சாரத் தட்டுப்பாடு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
காற்றாலை மின்சாரம் குறைந்ததால் மார்க்கெட்டில் இருந்து கூடுதலாக 1,500 மெகாவாட் வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.