வீடுகளில் சோலார் மின்சாரம் அமைக்க மத்திய அரசு பிணையம் இல்லா வங்கி கடன் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம் மூலம் பொதுமக்கள் தங்கள் வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல்களை எளிதாக நிறுவ முடியும்.
மின்சாரச் செலவைக் குறைக்கவும், பசுமை ஆற்றலை ஊக்குவிக்கவும் இந்த ஜாக்பாட் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.