
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜபோரிஸ்சியா நகர் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், உக்ரைன் எல்லையில் இருந்து 1000 கி.மீ தொலைவில் உள்ள நிஸ்னேகாம்ஸ்க்கில் தாக்குதல் நடத்தப்பட்டது.
ரஷ்யாவிடம் வடகொரிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருப்பதாகவும், மேலும் வீரர்களை குவிக்கத் தயாராவதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.