
சின்க்பீல்டு கோப்பை செஸ் தொடரின் மூன்றாவது சுற்றில், ஜெர்மனியின் வின்சன்ட் கீமரிடம் இந்தியாவின் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார்.
மூன்று சுற்றுகள் முடிவில் 1.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா தற்போது 4-வது இடத்தில் உள்ளார்; இன்னும் 6 சுற்றுகள் மீதமுள்ளன.
இந்தத் தொடரில் முதலிடம் பிடிக்கும் வீரருக்கு 4,75,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.