
E20 எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்துத் தனது குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பியதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மெட்டா (Meta) நிறுவனத்திற்கு எதிராகவும், தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தவறான குற்றச்சாட்டுகள் மூலம் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக அமைச்சர் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.