
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 282 ரன்கள் என்ற இலக்கை 38.1 ஓவர்களில் எட்டி இங்கிலாந்து பெண்கள் அணி வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணியின் மையா பவுச்சியர் 104 ரன்களும், சோபியா டங்க்லி 73 ரன்களும் எடுத்து வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்த அதிகபட்ச இலக்கு என்ற புதிய சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது.