சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா, அமெரிக்க ஏஐ நிறுவனங்களுக்கு போட்டியாக புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நிறுவனம் சுமார் 95,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட அலிபாபா இந்த முதலீட்டை மேற்கொள்கிறது.