
வெளிநாடு செல்லும் பயணிகள் விமான நிலையங்களில் போர்டிங் பாஸில் முத்திரை பெற வேண்டிய அவசியம் இல்லை, மின்னணு அல்லது அச்சிடப்பட்ட பாஸை காண்பித்தால் போதுமானது.
எல்.பி.ஜி. இணைப்பில் இ-கே.ஒய்.சி. செய்யாத பயனர்கள் இனி சலுகை விலையில் சிலிண்டர்களைப் பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.3 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட வைப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் தினமும் காலை 10.10 மணிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என புதிய விதிமுறை அமலாகிறது.