
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக ரூ.112.85 கோடி மதிப்பிலான 4 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தார்.
திருப்பூர், பெருந்துறை, கோத்தகிரி மற்றும் விக்கிரமசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் ரூ.710.50 கோடி மதிப்பீட்டிலான 4 புதிய உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 29.51 கோடி ரூபாய் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 12,890 வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.