
திமுக தலைவர்கள் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் திருச்சி மரக்கடையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் மற்றும் பாஜக குறித்த அரசியல் நிலவரங்கள் குறித்தும் அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.