பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து போட்டியாளர் பிளாக் பாண்டி திடீரென வெளியேற்றப்பட்டுள்ளார்.
நள்ளிரவில் அவர் அவசரமாக வீட்டை விட்டு வெளியேறியது சக போட்டியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது வெளியேற்றம் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.