
குஜராத்தின் சூரத்தில் 13 வயது சிறுவன் கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்ததில், முதுகில் குத்திய இரும்பு கம்பி வாய் வழியாக வெளியேறியது.
சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கம்பியை வெட்டி அகற்றி, சிறுவனை சூரத் சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், அங்கு அறுவை சிகிச்சை மூலம் கம்பி அகற்றப்பட்டது.
தற்போது சிறுவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறான், உடல்நிலை சீரடைந்தவுடன் பொது வார்டுக்கு மாற்றப்படுவான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.