
காலியாக உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று திராவிட வெற்றிக்கழக தலைவர் மல்லை சத்யா அறிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவர் தனது ஆதரவைத் தெரிவித்தார்.