இந்தியாவில் உள்நாட்டு போர் விமானங்களுக்கான எஞ்சினை உருவாக்க ரிலையன்ஸ் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த கூட்டு முயற்சி மூலம் பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சார்புத் திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் உள்நாட்டு உற்பத்தி மூலம் எதிர்கால போர் விமானங்களின் தேவையை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.