
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் செப்டம்பர் 1 முதல் 3 வரை நடைபெறும் 21-வது தேசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்க 21 சிறுவர்கள் மற்றும் 16 சிறுமிகள் என மொத்தம் 37 பேர் கொண்ட தமிழக தடகள அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஹேமபிரசாத், மிருத்திகா உள்ளிட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த தேசிய அளவிலான தடகள போட்டியில் தமிழகத்திற்காக களமிறங்குகின்றனர்.