ரிசர்வ் வங்கி வெளியிட்ட சவரன் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்தவர்களுக்கு 361% வரை லாபம் கிடைத்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
ரூ. 4,740 முதலீடு செய்தவர்களுக்கு தற்போது ரூ. 15,295 வரை வருமானம் கிடைத்துள்ளது, இது முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை தந்துள்ளது.
தங்கப் பத்திரங்களின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், இன்று மீண்டும் பத்திரங்களை விலைக்கு வாங்கும் பணிகளை RBI தொடங்கியுள்ளது.