EPS-95 திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள், தடையின்றி பணம் கிடைக்க ஆண்டுதோறும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.
சான்றிதழ் சமர்ப்பிக்காதவர்களின் ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தப்படும், மீண்டும் சான்றிதழ் சமர்ப்பிக்கும்போது நிலுவைத் தொகையுடன் ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஓய்வூதியதாரர்கள் AadhaarFaceRD செயலி மூலம் ஆன்லைனிலோ அல்லது வங்கி மற்றும் அஞ்சலகங்களுக்கு நேரில் சென்றோ ஆயுள் சான்றிதழைப் புதுப்பிக்கலாம்.