
2027-ம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான வீரர்கள் ஏலத்தை இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக கொச்சி, துபாய், ஜெட்டா மற்றும் அபுதாபி ஆகிய வெளிநாடுகளில் ஐபிஎல் ஏலம் நடைபெற்ற நிலையில், தற்போது அது மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது.
இந்த 2027 ஐபிஎல் ஏலமானது மினி ஏலமாக நடைபெற உள்ளதால், அணிகளின் நிர்வாகத்திற்கும் வெளிநாட்டு பயணச் சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.