Technology
ஜி.எஸ்.எல்.வி.-எப்17 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்.-05 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது

ஜி.எஸ்.எல்.வி.-எப்17 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்.-05 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது

Daily Thanthi2h
THE BRIEF
1

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி.-எப்17 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்.-05 செயற்கைக்கோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

2

இந்த நிதியாண்டில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மேலும் 6 ஏவுதல்களை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் நாராயணனன் தெரிவித்தார்.

3

இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கும் பயணத்தில் இஸ்ரோ தொடர்ந்து முன்னேறும் என்று இஸ்ரோ தலைவர் உறுதி அளித்துள்ளார்.