ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் எந்த நாடும் இரட்டை நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
பயங்கரவாதம் என்பது எந்த நாட்டிற்கும் உத்தி சார்ந்த சொத்து அல்ல என்று அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையிலேயே மோடி இந்த கருத்தை முன்வைத்தது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.