
அமைச்சர்கள் தங்கள் பதிலுரைக்கு முன்பே புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்ற புதிய நடைமுறையை பேரவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வர் பழனிசாமி மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விவாதம் நடைபெற்றது.
அறிவிப்புகளை முதலிலேயே வெளியிட்டால் மட்டுமே அது குறித்து உறுப்பினர்கள் விவாதிக்க வாய்ப்பு கிடைக்கும் என பேரவைத்தலைவர் விளக்கமளித்தார்.