
சீனாவின் ஹங்சோ நகரில் விற்பனை இலக்கை முடிக்காத 20 வயது பெண் ஊழியர் யாங், 200 முறை உட்கார்ந்து எழுந்து உடற்பயிற்சி செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்.
தண்டனையால் தசை சிதைவு நோய் (ராப்டோமையோலிசிஸ்) ஏற்பட்டு, சிறுநீர் அடர் நிறத்தில் வெளியேறியதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிறுவனம் இலக்கை தவறவிடும் ஊழியர்களுக்கு 50 யுவான் அபராதம் அல்லது கடுமையான உடற்பயிற்சி தண்டனையை விதித்து வருகிறது.