
2019 ஈஸ்டர் தின குண்டுவெடிப்பில் 279 பேர் உயிரிழந்த வழக்கில், இலங்கை முன்னாள் ஐ.ஜி. பூஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் ராணுவ உயரதிகாரி ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல் குறித்த இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்து, பொது பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 1976-ம் ஆண்டுக்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்படாத நிலையில், இந்த அதிரடி தீர்ப்பு அந்நாட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.