அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பயணித்த ஹெலிகாப்டருக்கு மிக அருகில் பயணிகள் விமானம் ஒன்று பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய இந்த நிகழ்வு குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.