
திருவண்ணாமலை கிரிவலம் செல்வது குறித்து இசையமைப்பாளர் இளையராஜா தனது ஆன்மீக அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
தான் கிரிவலம் சென்ற பிறகுதான் அது உலக அளவில் பிரபலமடைந்ததாக அவர் குறிப்பிட்டது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜா எழுதி இசையமைத்த 'பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்' ஆல்பம் வெளியீட்டு விழாவில் அவர் இந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.