சீன அரசு போர்க்கால அவசரச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இதன் கீழ் 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் கட்டாய இராணுவப் பணியில் ஈடுபட வேண்டும்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் எல்லைப் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்த அதிரடி முடிவை சீன அரசு எடுத்துள்ளது.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதைப் பின்பற்றாதவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.