
பிஆர்ஓ யூனியன் பதவியேற்பு விழாவில் பேசிய இயக்குநர் ரவி மரியா, தற்போதைய விஜய் ஆட்சியில் லஞ்சம் ஒழிந்துள்ளதாகவும், சாலையோர வியாபாரிகள் நிம்மதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
முந்தைய ஆட்சியில் போலீஸ் மற்றும் கவுன்சிலர்களுக்கு மாதம் ரூ. 30,000 வரை கப்பம் கட்டிய வியாபாரிகள், தற்போது அந்தத் தொல்லை இல்லை என்று கூறியதாக அவர் குறிப்பிட்டார்.
திரைத்துறை அமைச்சராக உள்ள ராஜ்மோகனிடம், அரசு விருதுகளை அந்தந்த ஆண்டிலேயே தாமதமின்றி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ரவி மரியா மேடையில் முன்வைத்தார்.