தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுதாரர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதால், பயனர்கள் தங்கள் விவரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மத்திய அரசின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, மாநில உணவு வழங்கல் துறை கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.