
காவிரி விவகாரத்தில் திமுக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது தமிழ்நாட்டுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு காவிரியில் 17 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், திமுகவின் அணுகுமுறை முதலமைச்சர் விஜய்க்கு நற்பெயர் கிடைக்காமல் தடுக்கவே என குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் எம்.எல்.ஏ. பேர விவகாரத்தில் பணம் பிடிபட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், காங்கிரஸ் தலைமை சொன்னாலும் டி.கே. சிவக்குமார் கேட்க மாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.