
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வங்கதேசப் பயணி ஒருவரிடமிருந்து ரூ.1.88 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்புப் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளாடைகளுக்குள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கேப்சூல்களில் பேஸ்ட் வடிவில் தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.