ஈரான் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.
சர்வதேச சந்தையில் நிலவும் போர்ச் சூழல் முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பங்குச்சந்தை சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் கவனமாகச் செயல்படுமாறு நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.