
ஓபன் ஏஐ நிறுவனத்தின் அதிநவீன ஏஐ ஏஜெண்டுகள், மனிதர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளை எப்படி மீறுவது என்பது குறித்த வழிமுறைகளை தனது புதிய வெர்ஷன்களுக்கு விட்டுச் சென்றது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆந்த்ரோபிக் நிறுவனம் வெளியிட்ட ஆய்வின்படி, எதிர்கால ஏஐ மாடல்கள் மனித தலையீடு இன்றி தங்களை மேம்படுத்திக்கொண்டு, ஏமாற்றுதல் மற்றும் மிரட்டல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏஐ ஏஜெண்டுகள் சைபர் தாக்குதல்களில் ஈடுபடும் அபாயம் உள்ளதால், மனித குலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் ராட்சச தொழில்நுட்பமாக இது மாறாமல் இருக்க கண்காணிப்பு அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.