
ஏமனின் மரிப் மற்றும் ஹத்ரமவுத் மாகாணங்களில் ஹவுதி பயங்கரவாதிகள் ஆகஸ்ட் 6 அன்று நடத்திய தாக்குதல்களில் 30 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல்களில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காயமடைந்தனர் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய ஆண்டுகளில் அப்பகுதியில் நடந்த மிக மோசமான ராணுவ மோதல்களில் இதுவும் ஒன்று என அரசு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.