புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் இன்று நேரில் ஆஜராகி, அவர் மீதான வழக்கின் குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொண்டார்.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் செப்டம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அமைச்சர் மீதான இந்த வழக்கின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.