
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில், ஐபோன் தவணை கட்டச் சொல்லி பெற்றோர் வற்புறுத்தியதால் 18 வயது இளைஞர் குணால் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
மகனை மீட்க முயன்றபோது தந்தை முரளிதரன் மற்றும் மகன் குணால் மலையிலிருந்து விழுந்து உயிரிழந்த நிலையில், இதைக் கண்ட தாய் சங்கீதாவும் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.