
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் தவிர்த்தார்.
தமிழக மக்கள் முதல்வர் விஜய்யை நம்பி வாக்களித்துள்ளதாகவும், அவர் மக்கள் விரும்பும் திட்டங்களை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகத்திற்கு புதிய சட்டமன்றக் கட்டிடம் தேவை என்று குறிப்பிட்ட அவர், தன்னை சிக்கலில் மாட்டிவிட வேண்டாம் என செய்தியாளர்களிடம் நகைச்சுவையாகக் கூறினார்.