ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 49-வது படத்தில், வாமிகா கபி கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூர்யா தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47-வது படத்திலும், த.செ.ஞானவேல் இயக்கத்தில் 48-வது படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த புதிய படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.