
கூட்டணி கட்சிகளின் தலையீட்டைத் தவிர்க்கவும், தனிப் பெரும்பான்மையுடன் நிலையான ஆட்சியைத் தொடரவும் இடைத்தேர்தலை விரைவாகச் சந்திக்க முதல்வர் விஜய் ஆர்வம் காட்டுகிறார்.
தற்போது த.வெ.க. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ், வி.சி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
இடைத்தேர்தல் மீதான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.