/polimer-news/media/media_files/2026/09/18/cmvijaycampaign-2026-09-18-11-26-22.jpg)
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் நான்கு நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளார்.
இந்த இரண்டு தொகுதிகளிலும் தலா இரண்டு நாட்கள் வீதம் முக்கிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதற்கான பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்விரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான இரு கட்ட பிரச்சார நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.